states

img

மதம்மாற்ற முயன்றதாக உ.பி.யில் 5 பேர் மீது வழக்கு...

உ.பி. மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் ராம்லக்கன். இவரை இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியதாக 5 பேர் மீதுபாஜக அரசின் காவல்துறைவழக்கு பதிவு செய்துள் ளது. இவர்களில், டேவிட், ஜெகன் ஆகிய 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;